ஒன்றிய பாஜக அரசின் தவறான கொள்கையால் ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து வருகின்றனர். இராணுவ வீரர்களின் குடும்பங்களும், ஏழை எல்லைப்பகுதி வாழ் மக்களும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இது உடனடியாக தவிர்க்கப்பட வேண்டும்.
ஒன்றிய பாஜக அரசின் தவறான கொள்கையால் ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து வருகின்றனர். இராணுவ வீரர்களின் குடும்பங்களும், ஏழை எல்லைப்பகுதி வாழ் மக்களும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இது உடனடியாக தவிர்க்கப்பட வேண்டும்.