2022 ஜனவரி முதல் தலைநகர் தில்லியில் இலவச யோகா வகுப்பு கள் நடத்தப்பட உள்ள தாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித் துள்ளார். “யோகசாலா திட்டத்தின் கீழ், நம்மிடம் இருப்பிலுள்ள 400 யோகா பயிற்றுனர் களின் உதவியுடன், தில்லியில் குறைந்தது 20 ஆயிரம் பேர் யோகா பயிற்சியை மேற் கொள்வார்கள். தில்லி மக்களை நோய்க ளிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கை யாக இது அமையும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.