states

img

மோடிக்கு, மாணவர்களை விட தேர்தல்தான் முக்கியமா?

“உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மும்பை யைச் சேர்ந்த மாணவி சைதாலியிடம் பேசி னேன். உக்ரைன் போர் காரணமாக ஒன்றிய அர சின் உதவியை மாண வர்கள் எதிர்பார்க்கிறார் கள். எனவே, பிரதமர் மோடி தேர்தல் பிரச்சா ரத்தை நிறுத்திவிட்டு இந்திய மாணவர் களை வீட்டிற்கு அழைத்து வர நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்று மகா ராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளார்.