states

img

உட்கட்சி பிரச்சனைகளே காங். தோல்விக்கு காரணம்!

“பஞ்சாப்பில் காங்கி ரஸ் தோல்விக்கு வழி வகுத்த காரணங்களில் விவசாயிகள் போராட் டம் மற்றும் அந்தக்  கட்சியின் உள்கட்சி பிரச் சனை ஆகியவையே காரணம். இது ஆம் ஆத்மி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு சிறந்த  வாய்ப்பை வழங்கியுள்ளது. எனினும் பஞ்சாப் மக்கள் பாஜக-வை தேர்ந்தெடுக் கவில்லை” என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் நிறுவ னருமான எச்.டி. தேவகவுடா பேட்டியில்  கூறியுள்ளார். கர்நாடகத்தில், எதிர்க்கட்சி யாக அமர்ந்து கட்சியை கட்டியெழுப்ப போவ தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.