“பஞ்சாப்பில் காங்கி ரஸ் தோல்விக்கு வழி வகுத்த காரணங்களில் விவசாயிகள் போராட் டம் மற்றும் அந்தக் கட்சியின் உள்கட்சி பிரச் சனை ஆகியவையே காரணம். இது ஆம் ஆத்மி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. எனினும் பஞ்சாப் மக்கள் பாஜக-வை தேர்ந்தெடுக் கவில்லை” என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் நிறுவ னருமான எச்.டி. தேவகவுடா பேட்டியில் கூறியுள்ளார். கர்நாடகத்தில், எதிர்க்கட்சி யாக அமர்ந்து கட்சியை கட்டியெழுப்ப போவ தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.