மும்பையின் ‘நிழல் உலக தாதா’ தாவூத் இப் ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட தாக கூறி, தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவரும், மகாராஷ் டிர அமைச்சருமான நவாப் மாலிக், அம லாக்கத்துறையால் பிப்ரவரி 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இது மோடி அரசின் பழிவாங்கல் நடவடிக்கையாக பார்க்கப் பட்டது. இந்நிலையில், அவரது காவல் ஏப்ரல் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.