சோப்ராவின் பொது இடத்தில் பெண் மீதான தாக்குதல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும், மேற்குவங்க காவல்துறை, திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் அனைத்து ஆதாரங்களையும் அழிக்கத் தொடங்கினர். ஆனால் எதிர்க்கட்சிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்.