முன்னணி தெலுங்கு நடிகர்களில் ஒருவரான நாகர்ஜூனா தற்போது, ஹிந்தியில் ‘பிரம்மாஸ்த்தரா’ என்ற படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் உடன் சேர்ந்து நடித்து வரு கிறார். இந்நிலையில், “தென்னிந்திய நடி கர்களை பாலிவுட்டில் ஒதுக்கும் போக்கு உள்ளது” என்று அவர் கூறியுள்ளார். இதில், தனக்கு வருத்தமில்லை.. மாறாக, “தென்னிந்திய நடிகர் என்பது பெருமையான விஷயம்தான்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.