states

செல்போன் கோபுரம் : கிராம மக்கள் எதிர்ப்பு

குடியாத்தம், மார்ச் 1- வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றி யம் சீவூர் ஊராட்சி புவனேஸ்வரிபேட்டை முருகன்நகர் பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க பணிகள் தொடங்கப் பட்டுள்ளது. இப்பகுதியில் செல்போன் கோபு ரம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  அங்கு செல்போன் கோபுரம் அமைப் பதற்கான ஆரம்பப்ப பணிகள் நடை பெற்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.