- 2023 மே 31 வரை ஒதுக் கீடு அடிப்படையில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள் ளது. 2023 அக்டோபர் 31 வரை சர்க்கரை ஏற்றுமதி க்கு தடை உள்ள நிலை யில் ஒதுக்கீடு அடிப்படை யில் ஒன்றிய அரசு அனு மதி வழங்கியது. ஒன்றிய அரசு அனுமதி மூலம் நேர டியாகவோ, ஏற்றுமதியா ளர்கள் மூலமாகவோ சர்க்கரையை ஏற்றுமதி செய்யலாம்.
- நாடு முழுவதும் தற் போது நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதி பதி தலைமையிலான 5 மூத்த நீதிபதிகளை கொண்ட கொலிஜியம் அமைப்பு தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைக் கிறது. அவர்களையே அரசு நீதிபதிகளாக நிய மிக்க வேண்டும். இந்த நடைமுறையை ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘நீதிபதியாக தகுதியான நபர்களே நிய மிக்கப்பட வேண்டும். கொலிஜியத்திற்கு தெரி ந்தவர்கள் அல்ல’ என மீண்டும் கொலிஜியம் முறையை எதிர்த்து பேசி யுள்ளார்.
- ‘‘பாஜகவின் இரட்டை என்ஜின் என்ற வஞ்சகத் தில் இருந்து உங்களை காப்பாற்றுவோம். மாற்ற த்திற்கான திருவிழாவை குஜராத்தில் கொண்டாடு வோம். எரிவாயு சிலிண் டர் விலை ரூ.500, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள், ரூ.3 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி போன்ற காங்கிரஸ் கட்சி யின் வாக்குறுதிகள் நிறை வேற்றப்படும்’’ என்று ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.