states

img

கோவாவின் வளங்களை பாஜக அரசு சுரண்டுகிறது!

“கோவாவில் உள்ள அனைத்து வளங்க ளையும் பாஜக தங்கள் சொந்த நலனுக்காக சுரண்டியுள்ளது. நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் மட்டுமே குடிநீர் விநி யோகம் செய்யப்படு கிறது. மாநிலத்தின் மக்களைப் பற்றி சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை. தேர் தலில் வெற்றி பெறுவது மட்டுமே அவர் களின் நோக்கமாக உள்ளது” என்று அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

;