india

img

அரசியல் விமர்சகர் யோகேந்திரா

ஜேஎன்யு முன்னாள் மாணவர் உமர் காலித் மீது விசாரணையோ அல்லது ஜாமீனோ இல்லை. அவர் மீது  விரிவான வழக்குகளை உருவாக்கப்பட்டு, 4 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கலவரத்தை வெளிப்படையாகத் தூண்டியவர்களை ஒன்றும் செய்வதில்லை, அகிம்சையைப் பற்றிப் பேசிய உமர் காலித் மீது இவ்வளவு வழக்கு.