காஷ்மீர்,ஜூன் 10- பயங்கரவாதிகளால் தாக்குதலுக்குள்ளான மக்களை நேரில் சந்திக்க சிபிஎம் தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் செல்கின்றனர்
காஷ்மீரின் உரி பகுதியில் எல்லை தாண்டிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவும், எல்லைப் பகுதி மக்களின் துயரங்களை கணக்கிடவும் சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தலைமையில் சிபிஎம் தலைவர் ஜூன் 10,1 காஷ்மீர் செல்கின்றனர்
இந்த குழுவில் சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்ரா ராம், கே.ராதாகிருஷ்ணன், ஜான் பிரிட்டாஸ், பிகாஸ் ரஞ்சன், சு.வெங்கடேசன், ஏ.ஏ.ரஹீம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மத்தியக்குழு உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமி எம்.எல்.ஏ அவர்களுடன் பயணிக்கிறார்.