மத்தியப்பிரதேச மாநிலம், குவாலியரில் தூய்மையாக(!) இருந்த சாலையில் எருமைமாடு சாணம் போட்டதற்காக, அந்த மாட்டின் உரிமையாளர் பெடல் சிங் என்பவருக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. பெடல் சிங்கும் இந்த உத்தரவை ஏற்று அபராதம் செலுத்தியுள்ளார்.