india

img

எருமைச் சாணத்திற்கு அபராதம் ரூ.10 ஆயிரம்...

மத்தியப்பிரதேச மாநிலம், குவாலியரில் தூய்மையாக(!) இருந்த சாலையில் எருமைமாடு சாணம் போட்டதற்காக, அந்த மாட்டின் உரிமையாளர் பெடல் சிங் என்பவருக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. பெடல் சிங்கும் இந்த உத்தரவை ஏற்று அபராதம் செலுத்தியுள்ளார்.

;