ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை சிதைத்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்த தோடு, அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்தது தங்களது
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை சிதைத்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்த தோடு, அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்தது தங்களது
தேர்தல் சமயத்திலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னார் : “கொள்முதல் விலை உயர்த்தினால், நுகர்வோர் விலையும் உயரும்
“பலவகைத் திறன்மிகு கவிஞர் குழுமம், இதற்கு முன் வங்காளக் கவிதைகளில் இருந்திருக்கவில்லை.
போகின்ற இடத்திலெல்லாம் அவர் தன்னை சந்திக்கவரும் மக்களைப் பார்த்து இழி தொழில்களை விட்டு விடும்படியும், மூடப் பழக்கங்களைத் தூக்கி எறியும்படியும், குழந்தைகளுக்குக் கல்வியைத் தரும்படியும் வேண்டி கேட்டுக்கொள்கிறார். எந்த இடத்திலும் அவர் சமரசம் கொள்பவராகவே தெரியவில்லை.
ஒருவருக்கு உடல் பருமன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது உண்மையிலேயே கவலை தரும்தான்.
சுதந்திர தினவிழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி முப்படைக்கும் ஒரே தளபதியை நியமிக்க முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.