காங்கிரஸ் மத்தியில் ஆட்சியிலிருந்தபோது, 1975 ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையைக் கொண்டுவந்தார்.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச் சரவை கூடி பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது.
நீதியே நீயும் இங்கே இருக்கின்றாயா? இல்லை நீயும் அந்த கொலைக்களத்திலே மாண்டு விட்டாயா?
எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலை தொடர்ந்து மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கம் குழப்பத்தை தீர்ப்பதற்கு பதிலாக அதிகப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நாட்டில் கடந்த 11 நாட்களாக - ஜூன் 7 முதல் 17 வரை - பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் நாள்தோறும் தொடர்ந்து ஏற்றப்பட்டு வந்திருக்கின்றன. இவ்விலை உயர்வுகளின்மூலம் பெட்ரோல் சில்லரை விலை லிட்டருக்கு 6 ரூபாய் 02 காசுகளும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாய் 40 காசுகளும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.