விநாயகர் சதூர்த்தி விழாவை அருண் பிரகாஷ்நடத்தியதால் தான் இந்த கொலை நடந்ததாக எச். ராஜா இட்டுக் கட்டி கூறினார்.....
விநாயகர் சதூர்த்தி விழாவை அருண் பிரகாஷ்நடத்தியதால் தான் இந்த கொலை நடந்ததாக எச். ராஜா இட்டுக் கட்டி கூறினார்.....
அரசுப் பள்ளிகள் வலிமையாக இருந்தால் தான் அனைத்து மாணவர்களுக்கும் சமத்துவமான...
ஜிடிபி வீழ்ச்சி என்பது ஒரு அறிகுறிதான் சரிசெய்யவில்லையென்றால் இந்தியப் பொருளாதாரம் மீட்க முடியாத எல்லைக்குச் சென்றுவிடும்....
கூட்டாட்சி தத்துவத்தில் மத்திய அரசு எஜமானனும் அல்ல, மாநில அரசுகள் எப்போதும் கையேந்திநிற்க வேண்டியவர்களும் அல்ல....
சென்னை பெருநகரத்திற்குத் தேவையான காய், கனிகள், மலர்கள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட கோயம்பேடு மொத்த அங்காடி கொரோனா தொற்று காரணமாக கடந்த மே மாதம் முதல் மூடப்பட்டது. மாற்று ஏற்பாடாக பூந்தமல்லி அருகே திருமழிசையில் தற்காலிக சந்தை திறக்கப்பட்டது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்தாண்டு நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென்று பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.
பிரதமர் மோடி இந்தியப் பொருளாதாரத்தில் புத்துயிர்ப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருந்தார்.