எப்படி அந்தப் புள்ளி விபரம் தானாக மறையும்?
நீட் தேர்வு என்பது எவ்வளவு பெரிய மோசடி என்பது கடந்த ஆண்டு முழுமையாக வெளிச்சத்திற்கு வந்தது....
நாடு முழுவதும்இடதுசாரி இயக்கங்களும் தொழிற்சங்கங்களும் கடந்த 5 மாத காலத்தில் எண்ணற்ற போராட்டங் களை நடத்தியும் மோடி அரசு உச்சக்கட்ட அலட்சியத்தில் இருக்கிறது. ....
திட்டத்திற்கான சரியான பயனாளிகளை உறுதிப்படுத்தவேண்டியது மாநில அரசு தான் என்றும் அதில் அதிகாரிகள் அலட்சியமாக நடந்துகொண்டதால்தான்....
சின்னஞ்சிறு வியாபாரிகளை கார்ப்பரேட் நிறுவனங்களை போல ஆன்லைன் வலைக்குள் வாருங்கள்....
கடன் வரவை தடுக்கும் நடவடிக்கைகளை மோடி அரசு உடனே ரத்து செய்திட வேண்டும்....
அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள்கூட்டத்தை நடத்தி புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்த ஆலோசனைகளை அனுப்ப வேண்டும்...
பல்வேறு முனைகளிலும் மாநிலங்களின் உரிமைகளை அரித்துக்கொண்டிருக்கும் மோடி அரசாங்கத்தின் மத்தியத்துவப் படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியேயாகும்.....
உலகம் முழுவதும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் கார்ப்பரேட் பள்ளிக்கூடங்களை நடத்தக்கூடிய பெரும் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.....