facebook-round

img

மார்க்சிஸ்ட் கட்சியின் உறுதியை உங்களால் ஒரு போதும் குலைக்கவே முடியாது..!! - ஆர்.பத்ரி

அரசியல் உள்நோக்கத்தோடு
ஸ்வப்னா சுரேஷ் மூலம்
அவதூறு தொடுக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

பினராயி விஜயன் பதவி விலக
வலியுறுத்தி குட்டிக் கரணம்
போடுகிறது காங்கிரஸ்..

நேஷனல் ஹெரால்டு
பத்திரிகையில் முறைகேடு
எனும் உள்நோக்கத்தோடு
ராகுல் காந்தியையும்
சோனியாவையும்
அலைக்கழிக்கிறது
அமலாக்கத்துறை..

பாஜகவின் இத்தகைய
வன்மத்தை உறுதியோடு
எதிர்க்கிறது சி.பி.எம்.

ஆயிரம் பேசலாம்,
யார் யாருடனும் கூட்டு சேர்ந்து
அவதூறையும் தெளிக்கலாம்..
ஆனால்..

அறம் சார்ந்த அரசியலில்
சமரசம் செய்து கொள்ளாத
மார்க்சிஸ்ட் கட்சியின் உறுதியை
உங்களால் ஒரு போதும்
குலைக்கவே முடியாது..!!

-ஆர். பத்ரி

;