education

img

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு

18.36 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஜூலை 24 இல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் பல மாதங்கள் கழித்தும் வெளியிடப்படாததால் பலரும் தேர்வு முடிவுகளுக்காக எதிர்பார்த்திருந்தனர். சமூக வளதலங்களில் தேர்வு முடிவுகள் பற்றிய விவாதங்கள் எழும்பியதையடுத்து மார்ச் மாத இருதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் தெரிவித்திருந்தது.
 அதன்பின்னர் கடந்த 22 ஆம் தேதியன்று காலிபணியிடங்களை 7,381 இல் இருந்து 10,117 ஆக அதிகரித்து அறிவித்திருந்தநிலையில் தற்போது குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

;