செங்கல்பட்டு கோஃபுகான் ஷிடோ-ரியோ கராத்தே பள்ளி இந்தியா மற்றும் ப்ளூ க்ளவ்டு ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் முதலாம் ஆண்டு கராத்தே போட்டி நடைபெற்றது. 5 வயது முதல் 17 வயதுவரை உள்ள மாணவர்கள் 500க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா சான்று மற்றும் கோப்பைகளை வழங்கினார்.