districts

img

தமிழ்நாடு உருவான தினம் கடைப்பிடிப்பு

சிவகங்கை, நவ.1- தமிழ்நாடு உருவான நாளான தமிழ்நாடு அமைப்பு தின பொதுக்கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  புதனன்று (நவம்பர் 1) நடை பெற்றது. மானாமதுரையில் நக ராட்சி அலுவலகம் அருகில்  நடைபெற்ற பொதுக்கூட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் ஆண்டி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் வீரபாண்டி, முத்துராம லிங்கபூபதி, மாவட்டக்குழு உறுப்பினர் விஜயகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பரமாத்மா, முனியராஜ், முருகா னந்தம், காசிராஜன், தேவ தாஸ் ஆகியோர் பேசினர். முதுகுளத்தூர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிபிஎம் தாலுகாச் செயலாளர் வி.முருகன் தலை மை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் வி.காசி நாததுரை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.கலையர சன், எம்.முத்துராமு, வி.மயில் வாகணன், இ.கண்ணகி, தாலு காச் செயலாளர்கள் பி.செல்வ ராஜ், பி.முத்துச்சாமி, கண்ண தாசன், அம்ஜத்கான், மாவட்  டக்குழு உறுப்பினர் பி.கல்யா ணசுந்தரம், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.