districts

img

மதுரை அருள்தாஸ்புரம் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா வாசகர் வட்டம் சார்பில் பேச்சுப் போட்டி

மதுரை அருள்தாஸ்புரம் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்றது. பேச்சுப் போட்டியில் பங்கேற்ற  மாணவ,  மாணவியர்களுக்கு 22 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சி.மகாலெட்சுமி, பாண்டியன் ஊறுகாய் கம்பெனி உரிமையாளர் கந்தசாமி ஆகியோர் பரிசு களை வழங்கினர். நூலகர் சீ.கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.