districts

img

மார்க்சிய கம்யூளிஸ்ட் கட்சி உறுப்பினருமான செல்வமகாலட்சுமி சிறந்த தலைவராகத் தேர்வு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் மாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவரும் மார்க்சிய கம்யூளிஸ்ட் கட்சி உறுப்பினருமான செல்வமகாலட்சுமி சிறந்த தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான விருதை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார். விருது பெற்ற ஊராட்சி மன்றத் தலைவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே அர்ஜுணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் பெனரி, ஜீவா, தங்கேஸ்வரன் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.