இராமநாதபுரம், அக்.12- இராமநாதபுரம் மாவட் டம் திருவாடானை தாலுகா முழுவதும் உள்ள கிரா மப்புற சாலைகளை சீர மைக்க வேண்டும், திரு வாடானை அரசு மருத்துவ மனைக்கு போதுமான மருத் துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும், ஆண் டாவூரணி பகுதியில் மருத்து வமனை அமைக்க வேண் டும், என்.மங்கலம் தலித் மக் களுக்கான நீர்த்தேக்க தொட்டியை சுத்தப்படுத்த வேண்டும், சிறுக்காரை தலித் கிறிஸ்தவ மக்களுக்கு சுடுகாடு அமைத்து தர வேண் டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் திருவாடானை- ஓரியூர் பிரிவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் கே. ரத்தினம் தலைமை வகித் தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.முத்து ராமு, தாலுகா செயலாளர் ஜெய காந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.