பள்ளி, கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிய தடைவிதித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து வத்திராயிருப்பில் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முஸ்தபா, காஜா முகைதீன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், திமுக கொடிக்குளம் பேரூர் கழகச் செயலாளர் கருணை ஈஸ்வரன், சிபிஐ தாலுகா செயலாளர் கோவிந்தன், விசிக ஒன்றியச் செயலாளர் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.