districts

img

தீக்கதிர் நாளிதழ் ஓராண்டு சந்தா

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஒன்றிய சேர்மன் முஹம்மது முத்தார்  தீக்கதிர் நாளிதழ் ஓராண்டு சந்தா வழங்கினார். மூத்த தோழர் ஏ நாகநாதன் ,  தாலுகா செயலாளர் ஜெயகாந்தன் ஆகியோர்  பெற்றுக்கொண்டனர்.