மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரிஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மகாராஷ்டிரா காவல்துறை தடியடி நடத்தியதால் வன்முறை வெடித்தது. எனது கவலையை மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், அரசு மட்டத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பாஜக தேசிய செயலர் பங்கஜா முண்டே