மதுரை மாநகராட்சி செல்லூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற ஆயுஷ்மான் பவ - சுகாதாரத் திருவிழாவை மேயர் இந்திராணி , மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்வில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.