districts

img

உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, அக். 25- தூய்மைப் பணியை தனியார் மயப்படுத் தலை  கண்டித்து சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சங்கம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன் தலைமை தாங்கி னார். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செய லாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார்.  சிஐடியு நிர்வாகிகள் எம்.சுடலைராஜ், எஸ். பெருமாள், வரகுணன், நாராயணன், நாக ராஜன், சுப்ரமணி, கண்ணம்மாள், மாட சாமி, சிவராமன், கனகம்மாள் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் செல்லத் துரை நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;