திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பூவாணி, திருவண்ணாமலை, கோட்டைப்பட்டி ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன பூவாணி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி துரைப்பாண்டியன், திருவண்ணாமலை ஊராட்சி மன்ற தலைவர் மீனா கண்ணன், கோட்டைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.