districts

img

அரசு ஊழியர்கள் பிரச்சாரம்

பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இராஜ பாளையத்தில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் பால்முருகன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பரமேஸ்வரி விளக்கிப் பேசினார் . மாவட்ட செயலாளர் கருப்பையா  மற்றும் பலர் கலந்துகொண்டனர். திருவில்லிபுத்தூர் நகராட்சி அலு வலகம் முன்பு நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் ராஜகுரு தலைமை தாங்கினார் . மாநில துணைப் பொதுச் செய லாளர் சீனிவாசன் விளக்கிப் பேசினார் .