districts

img

மண்டைக்காடு அம்மன் பக்தர்களுக்கு மோர் வழங்கல்

நாகர்கோவில். மார்ச் 8- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு அம்மன் கோயில் திருவிழா நிறைவு தினமான மார்ச்−8 செவ்வாயன்று மணவாளக்குறிச்சி சந்திப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது  இதில் கிளை செயலாளர் ஆர மணி கண்டன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் ஆர் செல்லசுவாமி, மாவட்டசெயர்குழு உறுப்பினர் என் முருகேசன் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.