ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி மதுரை பெத்தானியாபுரம் பாலு படிப்பகத்தில் புதனன்று நடைபெற்றது மாவட்ட செயலாளர் ஆர். சசிகலா, மாவட்ட நிர்வாகிகள் மல்லிகா, ஜென்னி, மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.