நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி 12வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் எ.சுபாஷினி வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, எம்.முருகையன், தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோர் உள்ளனர்.