districts

img

மதுரை ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த ரயில் பெட்டி தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்

மதுரை ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த ரயில் பெட்டி தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியை தமிழக வணிக வரி - பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உடனிருந்தனர்.