districts

img

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, ஆக.5- போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 98 மாத அக விலைப்படியை மொத்தமாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை  அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்  கைகளை வலியுறுத்தி தேனி,திண்டுக்கல் லில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்  றோர் நல அமைப்பு சார்பில் தேனியில் ஆர்ப்  பாட்டம் நடைபெற்றது.  தேனி பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல துணைச் செய லாளர் விஜயகுமார் தலைமை வகித்தார் .மண்டல துணைப் பொதுச்செயலாளர் மாரி முத்து துவக்கி வைத்து பேசினார் .மண் டல பொதுச்செயலாளர் ஜேம்ஸ் கஸ்பர் ,மண்டல துணைப் பொதுச்செயலாளர் பாலையா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர் .போராட்டத்தை ஆத ரித்து ஓய்வு பெற்ற மின் ஊழியர் நல  அமைப்பின் மாநில துணைத் தலைவர் சந்தி ரசேகர், அணைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் பா.ராம மூர்த்தி ஆகியோர் பேசினர். மாநிலதுணைப் பொதுச்செயலாளர் தேவராஜ் நிறைவுரை யாற்றினார். சுப்பையா நன்றி கூறினார்  திண்டுக்கல்       திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக  பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்  டத்திற்கு சங்கத்தின் திண்டுக்கல் மண்டல  தலைவர் ஏ.எம்.சி. ஜெயபாண்டியன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் ஆர்.பாலகிருஷ்  ணன், கே.பால்ராஜ், மாநில துணைத்தலை வர்கள் வி.பி.ஆனந்தன், சேதுராமன் மற்றும் நிர்வாகிகள் பி.செல்வராஜ், ஜெக நாதன், எஸ்.கிருஷ்ணன், பி.ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர். மண்டல பொருளாளர்  ஏ.ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்  டனர்.