districts

img

நாகப்பட்டினம் வேதாரண்யத்தில் தந்தை பெரியார் நகர்வு புத்தக சந்தை விற்பனை தொடக்க விழா

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தந்தை பெரியார் நகர்வு புத்தக சந்தை விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழா மே 17, 18 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. தொடக்க விழாவில் திருவாரூர் மண்டல தலைவர் சி.முருகையன் தலைமை வகித்தார். முதல் விற்பனையை வேதாரண்யம் நகர்மன்றத் தலைவர் மா.மீ. புகழேந்தி தொடங்கி வைத்தார். முதல் பிரதிகளை வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் எஸ்.எஸ்.தென்னரசு, புயல்குமார், அம்பாள் குணசேகரன், மா.மீ அன்பரசு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

;