முகநூல் வழியாக பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படியில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் முன்னவால்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நியிலிருந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 600 மதிப்பிலான மேசைகள், இருக்கைகளை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.