districts

img

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கல்வி உபகரணங்களை வழங்கினார்

முகநூல் வழியாக பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படியில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் முன்னவால்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நியிலிருந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 600 மதிப்பிலான மேசைகள், இருக்கைகளை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.