districts

img

திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடந்தது

திருவள்ளூர், பிப் 19- திருவள்ளூர் மாவட்டத் தில் ஆவடி மாநகராட்சி, 6  நகராட்சிகள், மற்றும் 8 பேரூராட்சிகளில் 315 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  நடை பெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 1,797 வேட்பாளர்கள் போட்டி யிடுகிறன்றனர். இதற்கான வாக்குப் பதிவு பிப். 19  காலை 7. மணி முதல் மாலை  6 - மணி வரை நடைபெற்றது.இதில் பெண்கள், முதி யோர்கள் வாக்கு பதிவு தொட ங்கியது முதல் உட்சாகமாக வரிசையில் நின்று வாக்களித் தனர். மாலை  5 மணி  நிலவரப்படி 55 விழுக்காடு  வாக்குகள் பதிவாகியிருந் தது.

;