districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த ராஜகிரி நாயக்கர் தெரு சாலை குண்டும், குழியுமாக  இருந்தது. இச்சாலையை சீர்செய்யக் கோரி, தீக்கதிரில் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து இங்கு புதிதாக சாலை போடப்பட்டது.