districts

img

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி புதிய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி புதிய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  சீர்காழி நகராட்சி புதிய பேருந்து நிலையம் ரூ.8.42 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படுகிறது.