தூத்துக்குடி , ஜன. 1 அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி புறநகர் முள்ளக்காடு ஆரம்ப சுகா தார நிலையத்தை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. முள்ளக்காடு ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத் நிர்மல் பணியை துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாந கராட்சி சுகாதார ஆய்வா ளர் ராஜபாண்டி வாழ்த்தி பேசினார். இதில் மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் த.கலைச் செல்வி, மாவட்டச் செய லாளர் பி.பூமயில், மாநில குழு உறுப்பினர் ஆர். இனிதா, மாவட்ட நிர்வாகி கள் ஆர்.விஜயலட்சுமி, எஸ். ராமலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜானகி, சித்ரா செல்வி, உமா, லெட்சுமி, இந்திரா, முத்து மாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.