districts

img

சிபிஎம் 23 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றியம் சார்பில் 23 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டக் குழு உறுப்பினர் காதர் ஹீசைன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சிவகுரு, பாபநாசம் ஒன்றியச் செயலாளர் முரளிதரன், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.