கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழனன்று தேர்தல் நடத்தும் அலுவலர் மீ.தங்கவேல், “கரூர் மக்களவைத் தேர்தலில், ஏப்.19 அன்று பொதுமக்கள் அனைவரும் வாக்களித்து, கரூர் மாவட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் பெருமை சேருங்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய அஞ்சல் அட்டையை வெளியிட்டார்.