districts

img

கரூர் மாவட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் பெருமை சேருங்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய அஞ்சல் அட்டை

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழனன்று தேர்தல் நடத்தும் அலுவலர் மீ.தங்கவேல், “கரூர் மக்களவைத் தேர்தலில், ஏப்.19 அன்று பொதுமக்கள் அனைவரும் வாக்களித்து, கரூர் மாவட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் பெருமை சேருங்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய அஞ்சல் அட்டையை வெளியிட்டார்.