districts

பேரிடர் மீட்பு ஒத்திகை

பாபநாசம், ஜூலை 16-

    பருவமழை முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தீய ணைப்பு நிலையம் சார்பில் பாபநாசம், பட்டுக் கோட்டை அழகிரி  மேல்நிலைப் பள்ளி  மாணவ, மாணவி களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடை பெற்றது. பாபநாசம் தீய ணைப்பு நிலைய அலுவ லர் செல்வம் தலைமையி லான வீரர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகையை செய்து காண்பித்தனர். இதில் பள்ளி தலைமை யாசிரியர் தீபக், துணை தலைமையாசிரியர் சித்ரா, ஆசிரியர்கள் மாண வர்கள் கலந்து கொண்ட னர்.