districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் கோ.வீரய்யன் நினைவு தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் கோ.வீரய்யன் நினைவு தினத்தையொட்டி, சிபிஎம் பத்தாளப்பேட்டை கிளை சார்பில் திருச்சி புறநகர் மாவட்டம் திருவெறும்பூரில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் கணேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் நடராஜன் மற்றும் மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.