districts

img

சாலையின் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்துள்ள சுந்தரப் பெருமாள் கோயில் பைபாஸ் சாலையின் இரு புறங்களிலும் குப்பைகள், இறைச்சி கழிவுகளை கொட்டுவதால், துர்நாற்றம் ஏற்பட்டு, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.