சாலையின் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் வாகன ஓட்டிகள் அவதி நமது நிருபர் பிப்ரவரி 24, 2022 2/24/2022 9:56:13 PM தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்துள்ள சுந்தரப் பெருமாள் கோயில் பைபாஸ் சாலையின் இரு புறங்களிலும் குப்பைகள், இறைச்சி கழிவுகளை கொட்டுவதால், துர்நாற்றம் ஏற்பட்டு, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.