districts

img

அகில இந்திய பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் (அக்.1) உலக ஓய்வூதியர் தின கருத்தரங்கம்

அகில இந்திய பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் (அக்.1) உலக ஓய்வூதியர் தின கருத்தரங்கம் பூக்கடை தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஏ.குப்பன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தலைவர் எம்.துரைப்பாண்டியன் பேசினார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே.கோவிந்தராஜ், பொருளாளர் என்.பஞ்சாட்சரம் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.