உலக தொழுநோய் ஒழிப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நமது நிருபர் ஜனவரி 31, 2022 1/31/2022 7:55:46 PM செங்கல்பட்டில் உலக தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் ஏற்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல் ராஜ், மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். Tags உலக தொழுநோய் ஒழிப்பு தினம்