districts

img

உலக தொழுநோய் ஒழிப்பு  தினம்  விழிப்புணர்வு நிகழ்ச்சி

செங்கல்பட்டில் உலக தொழுநோய் ஒழிப்பு  தினத்தை முன்னிட்டு  மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் தொழுநோய்  விழிப்புணர்வு உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் ஏற்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல் ராஜ், மற்றும் அரசு அலுவலர்கள்   பங்கேற்றனர்.